Showing posts from March, 2010

பெண்ணாகிய சக உயிரினமே

அன்பு மிகுதியால் அம்மாவென்கையில் , பாசத்துடன் தங்கையை அழைக்கையில் அவர்கள் பெண் என்பதை மறந்து உறவாகத்தான் காண்கிறோம் . நிச்சயமாக பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுகிறாள் என்பதை நாம் மறுக்கவே செய்…

போலி மருந்தும் கையாளாகத்தன அரசும்

நாள் முடிந்துவிட்ட மருந்தை கொண்டு போய் குப்பை தொட்டியில் போடாமல் அதன் தேதியை மாற்றி விற்று காசு பாத்து இருக்கிறது ஒரு கும்பல் தேதி முடிந்து விட்ட மருந்துகள் எங்கிருந்து கிடைக்கும் யார் அதை …

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-7

திட்ட நடமுறைக்கு சிஸ்டம் என பெயரா என்றால் இல்லை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி தானே இயங்கும் நடைமுறைதான் சிஸ்டம் எனப்படுகிறது .. நான் போன பதிவில் சொன்னது போல தனிமனிதனை, அவன் கட்டளையை, அவன் மூளை…

பார்பனிய பிரசாரத்தில் தினமலர் பத்திரிக்கை

பார்பனிய பிரசாரத்தில் தினமலர் பத்திரிக்கை ஒரு சனநாயக நாட்டில் அந்த நாட்டின் பத்திரிக்கைகள் தான் நினைக்கும் கருத்தை சொல்லும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது மறுக்க முடியாது சரி. கருத்து சுதந்த…

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-6

ல்வேறு பணி குழுக்கள் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும் ஒரு பொருளை உற்பத்திய செய்ய திட்டமிடும் பிரிவு ,பொருட்களை வாங்கும் பர்சேற் பிரிவு , உற்பத்தி பிரிவு, ஆட்களை தேர்வு செய்யும் மனிதவள பிரிவு …

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-5

பணியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஒரு சின்ன டீக்கடையோ ஒரு பெரிய பிஸ்கட் கம்பெனியோ நல்ல லாபம் ஈட்ட முடியும் . வெறும் சம்பளம் தருவதால் வருவதல்ல இந்த பணியாளர் ஒத்துழைப்பு அதிகமா சம்பளம் …

சாமியாராக போக நினைக்கு இளைஞர்கள் பாவம்

வாழ்க்கை புரியாத புதிராக இருக்கும் போது பிறப்பும் இறப்புக்கும் பிறகு நீட்சியாக வாழ்க்கை இருக்குமா என சிந்தித்து அந்த வாழ்க்கைக்கு இப்ப இருந்தே தயார் செய்வதுதான் மதங்களின் வேலை . பொருள் இல்ல…

மாட்டிகொண்ட சாமியார் மட்டும் அயோக்கியனா

ஆகா மாட்டிகிட்டாண்டா மைனா குஞ்சென்று அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி கதவை திற காற்று வரட்டும் என்றவர் கதவை சற்று அகலமாக திறந்து விட்டார் எவனோ காமிராவை கொண்டுபோய் வைத்து விட்டான் . கட்டி பிடிக்…

Load More
That is All