Showing posts from February, 2010

பிரபாகரன் போராட்டமும் அவரது இருத்தலும் சில கேள்விகள்

ஈழப்போராட்டம் ஒடுக்கப்பட்டது காட்சிகள் மாறிவிட்டன தமிழரால் ஆதரிக்கப்பட்ட பொன்செகா உள்ள போய்விட்டார் . தமிழ்நாட்டில் செயா பின்னால் அணிகட்டி நின்றவர்கள் நான்காம் கட்ட ஈழ போர் எப்படி நடக்கும் …

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-4

நிறுவனத்தின் முதலாளிக்கு பணம் தேவை அதற்காக கம்பெனி வைச்சு இருக்கார் தொழிலாளிக்கு சம்பளவடிவில் பணம் தேவை அதனால் வேலைக்கு போகிறார் என விசயங்களை சிம்பிளா புரிஞ்சுக்கலாம் ஆனால் அப்படியே நேர்கோட…

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-3

பேசி தீர்த்தல் என்பது ஏற்கனவே நம் சக ஊழியர்களால் பேசி சிக்கலான ஒரு விசயமாகவோ அல்லது நமது பாலிசியினால் சிக்கலான விசயமாகவோ இருக்கலாம் பேசித் தீர்க்கனும் ஒரு நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவ…

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-2

நிர்வாகின்னா என்னன்னு நினைக்கிறீங்க ஏசி அறையில் இருந்துகொண்டு இருப்பவனை எல்லாம் அதைச்செய் இதைச்செய்யுன்னு சொல்கிறவனா இல்லை நிர்வாகி பெரிய வேலைக்காரன் அவர் ஒருத்தர் இல்லாத இடத்தை இட்டு நிரப்…

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்

நிர்வாகம்னா என்ன அது முதலாளிக்கு தானே தேவை நமக்கெதுக்குன்னு நினைச்சா பெரிய தப்புங்க எல்லாருக்கும் நிர்வாகவியல் தேவை எப்படின்னு சொல்றேன். என்கிட்ட பணமிருக்கு நான் சம்பளம் தருகிறேன் வேலையை செ…

அந்த கழுதையும் முதலாளிகளும் ஒன்னு

என்னடா முதல் போட்டு வேலை கொடுக்கும் முதலாளியை இப்படி சொல்லறானேன்னு நினைக்காதீங்க உதைபட்டாத்தான் தெரியும் கழுதையின் குணஅருமை உழைத்து பார்த்தால்தான் தெரியும் முதலாளிகளின் குணப்பெருமை. எல்லா ப…

ஜெயராம் வீட்டை நொறுக்கும் இனவாதம் சரியா

எல்லா பக்கமும் இருந்து தமிழினம் வஞ்சிக்கப்படுகிறது , ஈழத்தில் தமிழன் தாக்கப்படுகிறான் காவிரிநீர் மறுக்கப்படுகிறது ,முல்லைபெரியாரு பிரச்சனை நீள்கிறது, பாலாற்றில் குறுக்கே அணை என எங்கும் தமிழ…

கலைஞரும் கொசுவும் கோவை மாநாடும்

கோவையில் செம்மொழி மாநாடு நடத்த போறீங்களாம் ரோடு போடுவது என்ன சாலை மேம்பாடென்ன என கோவை அல்லோல படுகிறது கலைஞரே இன்னான்னா , இதே கோவை அரசு மருத்துவ மனையிலும் திருப்பூர் அரசு மருத்துவ மனையிலும் …

Load More
That is All