Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

இதோ ஆதாரங்கள்




திருமதி சாந்தி அவர்கள் ,

பலருக்கு மதாரின் புகைப்படத்தை அனுப்பி கேலி பேசி இருக்கிறார்

இதை ஏன் செய்தார் என்பதை அவர் விளக்கட்டும் .

அல்லது புரட்சிகாரர்களான வினவு குரூப் விளக்கட்டும்


சாந்திக்கு புனைவு எவ்வளவு மன உளைச்சலை கொடுத்ததோ

அதே அளவு மன அழுத்தத்தை அடைந்து இருக்கிறார் மதார்

சாந்தி மதாரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லையே

வலையுலகில் இருந்து போக வேண்டும்

இதோ ஆதாரங்கள்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

13 Responses so far.

  1. மைனஸ் ஓட்டு போடும் தோழர்களே

    உங்களின் புரட்சிகர சிந்தனை புல்லரிக்க வைக்கிறது

    அனேகமாக நீங்கள் அனைவரும்
    சொந்த மூளையை நம்ப வில்லை

  2. Anonymous says:

    யோவ் தியாகு நீ சுத்த வேஸ்ட்டு, இந்த மாதிரி ஆதாரம் வினவு குரூப்புக்கு கிடைச்சதுன்னா, அத பத்தி, பத்து நாளைக்கு தொடர் பதிவு எழுதி இந்நேரம் பரபரப்பாக்கியிருப்பானுக!!

  3. அவங்களுக்கு கேள்வி மட்டும் தான் பக்கமா கேட்க தெரியும்.
    பதில், விளக்கம் எல்லாம் கேட்டா என்ன செய்வாங்க?
    பார்ப்போம் பதில் சொல்றாங்களான்னு.

    வாய் இருக்குன்னு துப்புனவனெல்லாம் வந்து இதுக்கு பதில் சொல்லட்டும்.18:06DeleteUndo deleteReport spam

    ஜோசப் :))18:19DeleteUndo deleteReport spamNot spam
    karki bava - follow up18:22DeleteUndo deleteReport spamNot spam
    வால்பையன் . - பதிலா, அப்படினா?18:32DeleteUndo deleteReport spamNot spam
    thiagu rajan - வால் :)Edit19:04


    இன்னும் மங்களூர் சிவா பாக்கலைன்னு நினைக்கிறேன். அவனும் வந்துடுவான் கேள்விய நீட்டிக்கிட்டு. எல்லாரும் பதில் வேணும் பதில் வேணும்னா ? என்ன கொடுமை சரவணன். சல்லீசா கெடைக்கிற கடைல வாங்கிக்க வேண்டியது தானே19:08DeleteUndo deleteReport spamNot spam
    வால்பையன் . - http://www.google.com/buzz/ezharai/Gw9WpvPCu2t/ezharai-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AE

    இங்க ஒருத்தருக்கு எழுத்துக்கு எழுத்து ஆதாரம் வேணுமாம்!
    :)19:15


    /(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - சாந்தியின் நேர்மை இப்போ விவாதப்பொருளா? அவங்க போட்டோ அனுப்பியதை இல்லைன்னு சொன்னாங்களா... அது தனிப்பிரச்சனை...
    நாம பேசுவது வேறு ஒன்றை பற்றி.. அது மேற்சொன்ன வரிகளை சாந்தி எழுதினார்கள் என்பதற்கான ஆதாரத்தை பற்றி...6:55 pm//

    ஏழரைக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கலாம். வினவின் பதிவில் சஞ்சை இது பற்றிக் குறிப்பிட்டதுக்கு ஆதாராம் இருக்கா அப்படின்னு கேட்டிருக்காங்க19:20DeleteUndo deleteReport spamNot spam
    9 previous comments from Joseph Paulraj, ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன், karki bava and 2 others
    Joseph Paulraj - வால்பையன் .
    அவரு கூட விவாதம் செஞ்சுட்டு இருக்கிங்க பாருங்க , அவரு வாதம் எல்லாம் பார்த்துட்டு செம சிப்பு சிப்பா வருது. ஆனா அசராம விவாதிச்சுட்டே இருக்காய்ங்க பாருங்க, பொறாமையா இருக்குங்கண்ணே, எப்டிங்க இவிங்களுக்கு எல்லாம் வெட்டியா இம்புட்டு நேரம் இருக்கு?19:32DeleteUndo deleteReport spamNot spam
    thiagu rajan - ஏழரை யோடு பேசுவது சுவத்தோடு மோதி தலையை உடைப்பதற்கு சமம்

    விடுங்க வால் இவங்களை பொது வெளியில் அம்பல படுத்தி விடலாம்Edit

  4. ஜோசப்;அவங்களுக்கு கேள்வி மட்டும் தான் பக்கமா கேட்க தெரியும்.
    பதில், விளக்கம் எல்லாம் கேட்டா என்ன செய்வாங்க?
    பார்ப்போம் பதில் சொல்றாங்களான்னு.

    வாய் இருக்குன்னு துப்புனவனெல்லாம் வந்து இதுக்கு பதில் சொல்லட்டும்.18:06DeleteUndo deleteReport spam

    ஜோசப் :))18:19DeleteUndo deleteReport spamNot spam
    karki bava - follow up18:22DeleteUndo deleteReport spamNot spam
    வால்பையன் . - பதிலா, அப்படினா?18:32DeleteUndo d

  5. eleteReport spamNot spam
    thiagu rajan - வால் :)Edit19:04


    இன்னும் மங்களூர் சிவா பாக்கலைன்னு நினைக்கிறேன். அவனும் வந்துடுவான் கேள்விய நீட்டிக்கிட்டு. எல்லாரும் பதில் வேணும் பதில் வேணும்னா ? என்ன கொடுமை சரவணன். சல்லீசா கெடைக்கிற கடைல வாங்கிக்க வேண்டியது தானே19:08DeleteUndo deleteReport spamNot spam
    வால்பையன் . - http://www.google.com/buzz/ezharai/Gw9WpvPCu2t/ezharai-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AE

    இங்க ஒருத்தருக்கு எழுத்துக்கு எழுத்து ஆதாரம் வேணுமாம்!
    :)19:15


    /(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - சாந்தியின் நேர்மை இப்போ விவாதப்பொருளா? அவங்க போட்டோ அனுப்பியதை இல்லைன்னு சொன்னாங்களா... அது தனிப்பிரச்சனை...
    நாம பேசுவது வேறு ஒன்றை பற்றி.. அது மேற்சொன்ன வரிகளை சாந்தி எழுதினார்கள் என்பதற்கான ஆதாரத்தை பற்றி...6:55 pm//

    ஏழரைக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கலாம். வினவின் பதிவில் சஞ்சை இது பற்றிக் குறிப்பிட்டதுக்கு ஆதாராம் இருக்கா அப்படின்னு கேட்டிருக்காங்க19:20DeleteUndo deleteReport spamNot spam
    9 previous comments from Joseph Paulraj, ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன், karki bava and 2 others
    Joseph Paulraj - வால்பையன் .
    அவரு கூட விவாதம் செஞ்சுட்டு இருக்கிங்க பாருங்க , அவரு வாதம் எல்லாம் பார்த்துட்டு செம சிப்பு சிப்பா வருது. ஆனா அசராம விவாதிச்சுட்டே இருக்காய்ங்க பாருங்க, பொறாமையா இருக்குங்கண்ணே, எப்டிங்க இவிங்களுக்கு எல்லாம் வெட்டியா இம்புட்டு நேரம் இருக்கு?19:32DeleteUndo deleteReport spamNot spam
    thiagu rajan - ஏழரை யோடு பேசுவது சுவத்தோடு மோதி தலையை உடைப்பதற்கு சமம்

    விடுங்க வால் இவங்களை பொது வெளியில் அம்பல படுத்தி விடலாம்Edit

  6. eleteReport spamNot spam
    thiagu rajan - வால் :)Edit19:04


    இன்னும் மங்களூர் சிவா பாக்கலைன்னு நினைக்கிறேன். அவனும் வந்துடுவான் கேள்விய நீட்டிக்கிட்டு. எல்லாரும் பதில் வேணும் பதில் வேணும்னா ? என்ன கொடுமை சரவணன். சல்லீசா கெடைக்கிற கடைல வாங்கிக்க வேண்டியது தானே19:08DeleteUndo deleteReport spamNot spam
    வால்பையன் . - http://www.google.com/buzz/ezharai/Gw9WpvPCu2t/ezharai-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AE

    இங்க ஒருத்தருக்கு எழுத்துக்கு எழுத்து ஆதாரம் வேணுமாம்!
    :)19:15

  7. /(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) http://twitter.com/ezharai - சாந்தியின் நேர்மை இப்போ விவாதப்பொருளா? அவங்க போட்டோ அனுப்பியதை இல்லைன்னு சொன்னாங்களா... அது தனிப்பிரச்சனை...
    நாம பேசுவது வேறு ஒன்றை பற்றி.. அது மேற்சொன்ன வரிகளை சாந்தி எழுதினார்கள் என்பதற்கான ஆதாரத்தை பற்றி...6:55 pm//

    ஏழரைக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கலாம். வினவின் பதிவில் சஞ்சை இது பற்றிக் குறிப்பிட்டதுக்கு ஆதாராம் இருக்கா அப்படின்னு கேட்டிருக்காங்க19:20DeleteUndo deleteReport spamNot spam
    9 previous comments from Joseph Paulraj, ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன், karki bava and 2 others
    Joseph Paulraj - வால்பையன் .
    அவரு கூட விவாதம் செஞ்சுட்டு இருக்கிங்க பாருங்க , அவரு வாதம் எல்லாம் பார்த்துட்டு செம சிப்பு சிப்பா வருது. ஆனா அசராம விவாதிச்சுட்டே இருக்காய்ங்க பாருங்க, பொறாமையா இருக்குங்கண்ணே, எப்டிங்க இவிங்களுக்கு எல்லாம் வெட்டியா இம்புட்டு நேரம் இருக்கு?19:32DeleteUndo deleteReport spamNot spam
    thiagu rajan - ஏழரை யோடு பேசுவது சுவத்தோடு மோதி தலையை உடைப்பதற்கு சமம்

    விடுங்க வால் இவங்களை பொது வெளியில் அம்பல படுத்தி விடலாம்Edit

  8. rajavanaj :- தியாகு,

    நீங்கள் அடிக்கடி போலீசு உளவுத்துறை உள்துறை என்று சொல்வதைக் கேட்டு ஒரே பயமாகி விட்டது. பயத்தில் காய்ச்சலே வந்து விட்டது.. இருந்தாலும் உங்க 'ஆதாரத்தை' பற்றி
    நாலு வார்த்தை பேசியே ஆகவேண்டும் என்கிற விரல் அரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால்.....

    1) ஸ்க்ரீன்ஷாட்டில் சாந்தியும் மதாரும் உரையாடுகிறார்கள். சாந்தி மதாரிடம் போட்டோ வைக் கேட்டு வாங்குகிறார். From Mathar pattani என்றும் To jmm என்றும் உள்ளது.
    என்றால் சாந்தியை விளித்து தான் மடல் இருந்திருக்க வேண்டும்.. மாறாக மதாரை விளிக்கும் விதமாக மெயில் டெக்ஸ்ட் இருக்கிறதே "Mathar keep it with you dont share with
    anybody" # இது ஒரு சந்தேகம்.. (உட்டாலக்கடித்துறை டி.ஜி.பி தியாகு விளக்குவாராக)

    2) அடுத்து சாந்தியும் சஞ்சையும் உரையாடுவது போன்ற சேட்டின் ட்ரான்ஸ்கிரிப்ட் ஒரு ஸ்க்ரீன்ஷாட். முதலில் அந்த உரையாடலின் போக்கு என்ன - எங்கே துவங்கி எங்கே ஏன்
    மதாரைப் பற்றிய பேச்சு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அதில் சாந்தி மதாரைப் பற்றி

    //தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//


    சொன்னதாக தெரியவில்லை.. அப்படியென்றால் இப்படி சாந்தி சொன்னார் என்பது பொய்யா??

    3) அடுத்து சாந்தி சஞ்சைக்கு மதாரின் போட்டோ வை அனுப்பியதாக காட்டப்படும் ஸ்க்ரீன்ஷாட்.. இதில் ஒரே மெயில் பாடியில் இரண்டு விதமான சப்ஜக்ட் லைன் வருகிறதே
    அது எப்படி????? அண்ணே உட்டாலக்கடியண்ணே பதில் சொல்லுங்கண்ணே...

  9. rajanaj - தியாகு,

    நீங்கள் அடிக்கடி போலீசு உளவுத்துறை உள்துறை என்று சொல்வதைக் கேட்டு ஒரே பயமாகி விட்டது. பயத்தில் காய்ச்சலே வந்து விட்டது.. இருந்தாலும் உங்க 'ஆதாரத்தை' பற்றி
    நாலு வார்த்தை பேசியே ஆகவேண்டும் என்கிற விரல் அரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால்.....

    1) ஸ்க்ரீன்ஷாட்டில் சாந்தியும் மதாரும் உரையாடுகிறார்கள். சாந்தி மதாரிடம் போட்டோ வைக் கேட்டு வாங்குகிறார். From Mathar pattani என்றும் To jmm என்றும் உள்ளது.
    என்றால் சாந்தியை விளித்து தான் மடல் இருந்திருக்க வேண்டும்.. மாறாக மதாரை விளிக்கும் விதமாக மெயில் டெக்ஸ்ட் இருக்கிறதே "Mathar keep it with you dont share with
    anybody" # இது ஒரு சந்தேகம்.. (உட்டாலக்கடித்துறை டி.ஜி.பி தியாகு விளக்குவாராக)

  10. 2) அடுத்து சாந்தியும் சஞ்சையும் உரையாடுவது போன்ற சேட்டின் ட்ரான்ஸ்கிரிப்ட் ஒரு ஸ்க்ரீன்ஷாட். முதலில் அந்த உரையாடலின் போக்கு என்ன - எங்கே துவங்கி எங்கே ஏன்
    மதாரைப் பற்றிய பேச்சு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அதில் சாந்தி மதாரைப் பற்றி

    //தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//


    சொன்னதாக தெரியவில்லை.. அப்படியென்றால் இப்படி சாந்தி சொன்னார் என்பது பொய்யா??

    3) அடுத்து சாந்தி சஞ்சைக்கு மதாரின் போட்டோ வை அனுப்பியதாக காட்டப்படும் ஸ்க்ரீன்ஷாட்.. இதில் ஒரே மெயில் பாடியில் இரண்டு விதமான சப்ஜக்ட் லைன் வருகிறதே
    அது எப்படி????? அண்ணே உட்டாலக்கடியண்ணே பதில் சொல்லுங்கண்ணே...

  11. orwarded message ----------
    From: புலிகேசி 420
    Date: 2010/9/27
    - Hide quoted text -
    Subject: Fwd: தியாகு வின் இடைஞ்சல்..
    To: seewtypie2000@gmail.com




    ---------- Forwarded message ----------
    From: jmms
    Date: 2010/9/26
    Subject: Re: தியாகு வின் இடைஞ்சல்..
    To: ஏழர
    Cc: arul stephen , புலிகேசி 420


    நன்றி ஏழர..

    கண்டிப்பாக எழுதுகிறேன்..

    ஆனால் மன்னிப்புக்கெல்லாம் தகுதியனாவள் அல்ல.. அவள்..

    ஏனெனில் என்னை பற்றி அவதூறு என் தோழியிடமே சொல்லியவள்.. இப்ப பொதுவிலும் அவதூறு சொல்கிறாள்..

    ஆக மன்னிப்பு கேட்க வேண்டியது அவள்தான்...

    எழுதி உங்கள் அனைவரிடமும் காண்பித்து பின் போடுகிறேன்

  12. ஆகா இங்க இத்தனை நடக்குதா? ஆனா தமிழ்மணம் பக்கம் இதல்லாம் வரலையே!!!!! என்னே அவர்கள் நடுநிலை:-)

  13. ஒரு கமெண்ட் போட்டேன்.. எர்ரர் காட்டிடிச்சி.. உங்களுக்கு வந்திருக்காண்ணே.. இல்லைனா அதுல வந்த முக்கியமான செய்தி மட்டும் இன்னொருக்கா,

    //இன்னும் இந்த கன்றாவிகள் முடியலையா? கொடுமை.. சாந்தி என்னைத் தவிர வேறு சிலருக்கும் அனுப்பி இருக்கிறார். யாரோ நடுவர்களுக்கு அனுப்பியதாக சொல்லி தான் அதன் காப்பியை எனக்கு அனுப்பி இருந்தார். அதில் தான் இரண்டாவது முறையாக மதாரின் படம் எனக்கு வந்தது. முதல் முறை அனுப்பியதை அப்போதே நான் அழித்திருந்தேன்.

    //அந்த படத்தை பார்தாலே தெரியுதே! ரெண்டு வெவ்வேற இமெயிலை ஒட்டி வச்சிருக்கார். //
    ஒரு வேளை இது என் மெயில் குறித்தான செய்தியாக இருந்தால் ஒரு சிறு விளக்கம்.

    ஏன் இரண்டு மெயில்களை ஒட்டியது போல் இருக்கு.
    முதலில் சாந்தி எனக்கு மதாரின் படத்தை அனுப்புகிறார். அதை நான் அழித்துவிட்டேன். பின்னர் வினவு பதிவில் சாந்திக்கு எதிராக கமெண்ட் போட்டேன். அதன் பின்னர் சாந்தி எனக்கு சில மெயில்களை அனுப்புகிறார்.

    அவர் தவறாக எதும் சொல்லவில்லை என நிரூபிக்க, “சஞ்சய் பேசிய மடல்கள்” என்ற தலைப்பில் என்னுடன் அவர் உரையாடிய மெயில்களை எல்லாம் யாரோ நடுவர்களுக்கு அனுப்பினாராம். அதோடு எனக்கு அவர் முன்பே அனுப்பிய மெயில்களை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தார்.

    அந்த படத்தில் முதலில் இருக்கும் தேதி எனக்கு கடசியாக அனுப்பிய தேதி. அதர்கு கீழே இருப்பது முதலில் எனக்கு அனுப்பியது. ஏற்கனவே அனுப்பிய மெயிலை மீண்டும் ஃபார்வர்ட் செய்யும் போது அதற்கு முந்தைய பரிவர்த்தனை தேதிகள் காட்டும் என்பது ஓரளவு டெக்னிகல் அறிவு உள்ளவர்களுக்கும் கூட தெரியும். ஆகவே அதை போகிற போக்கில் போலி என்று சொல்லிவிட முடியாது.


    மேட்டர் ஓவர்.. இது போன்ற கன்றாவிகளில் என் பெயரும் வந்து தொலைவது எரிச்சலாக இருக்கிறது.//

    இது வால்பையன் பஸ்ஸில் நான் போட்ட பின்னூடம்.