Showing posts from September, 2009

அரசாங்கத்துக்கு கோவில் அர்ச்சகனுக்கு பொங்க சோறு

தோழர் கலகம் அனுப்பிய செய்தி ; சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்தது செல்லும்: ஐகோர்ட்   சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளி…

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி சோசலிசமே

முதலாளித்துவ உலகையே நடுநடுங்க வைத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி சோசலிசமே     ஒரு பொருளாதார தேக்கத்திற்கு எப்போதுமே முதலாளித்துவம் அரைகுறை பதில்களையே தரும் அதே …

மீட்சுவல் பண்டு ஊழியர்களும் சங்கத்தின் தேவையும்

சேர் மார்கெட் ஆராவாரமாக உயர்ந்து வந்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு   நேரடியாக பங்குசந்தையில் முதலீடு செய்வதை விட மெதுவாக இருந்தாலும்   சீரான வளர்ச்சி மற்றும் பணத்திற்கான பாதுக…

யார் போலிகம்யூனிஸ்டு அதிரடியானுக்கு பதில்

அதிரடியான் என்பவர் தொடர்ந்து மகஇகவின் மீது விமர்சனம் என்ற பெயரில் லாஜிக்கில்லாமல் உளறி வருகிறார் அவருடைய சமீபத்திய கட்டுரையில் //தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தோ்தலின்…

விஞ்ஞானி பவ்லோவின் சமூக நோக்கும் பங்களிப்பும்

மார்க்சியம் எவ்வாறு மனித குலத்தை விடுவிக்கும் என்பதை நாமெல்லாரும் சொல்கிறோம் ஒரு விஞ்ஞானி அதை சொல்லி இருக்கிறார்   அவர் குறித்த நல்ல கட்டுரை இது நன்றி கீற்று விஞ்ஞானி பவ்லோவின் சமூக நோக்…

Load More
That is All