Showing posts from April, 2007

உன்னிடம் பேசவேண்டியது

அலைகளின் காதல் கடிதங்கள்தான் மணலுக்கு வந்து மன்றாடும் சிப்பிகள்! பணைகளை காற்று குடைந்து காதலை சொல்கிறது மரத்துக்கு! மேகங்களை முட்டும் காற்று மழையாக காதலை பூமிக்கு சொல்கிறது! காலோடு இறக்கைகள…

தமிழிசை மரபுகளும் பார்ப்பன திரிபும்

தமிழ் இசை மரபை இருட்டடப்பு செய்து பார்பனீயம் மற்றும் வடமொழி சார்ந்த "கர்நாடக இசை" மரபே தமிழகத்தின் செவ்வியல் இசை மரபு என பிரசாரம் செய்யப்படுகிறது . இதில் அப்பட்டமான பொய் என்பதைத் …

பார்ப்பனியமும் ஈவேராவும்

தந்தை ஈவேரா - காந்தி பற்றிய கட்டுரைக்கு பதிலளித்த பார்பனிய சாதி ஆதிக்க சக்திகளுக்கு எனது பதில் இது //கடந்த இதழில் வெளியான இந்த உரையாடலைப்படித்ததும் முதலில் எனக்கு எழுந்த சில கேள்விகள்: 1927…

பார்ப்பனியம் பற்றிய கேள்வியில்

சாதி அமைப்பை தூக்கி பிடிப்பவர்களே சாதி வர்ணத்தால் வந்தது வர்ணம் குணத்தால் வந்தது என தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் நிலமை அவ்வாறு இல்லையென தெரிந்து உங்களை நீங்களே ஏன் அம்பலபடுத்தி கொள்கிறீர்கள்…

பார்ப்பன பயங்கரவாதம்

இந்தியாவில் இப்போது பார்பன பயங்கரவாதம்தான் நடக்கிறது யார் உழைக்கும் மக்களோ , யார் அன்றாட கூலி உழைப்பால் தனது வயிற்றை கழுவுகிறார்களோ அந்த மக்களை மதம் என்ற பேரால் ஒன்று திரட்டி சிறுபாண்மை மக்…

வன்முறை

நாட்டில் காணும் இடங்களில் எல்லாம் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது அதற்கு தீர்வாக அகிம்சை புத்தர்முதல் காந்திவரை சொல்பட்டது . ஆனால் அகிம்சை என்பது ஒரு தீர்வா . அகிம்சையை கையாள சொல்பவர்கள் சமூகத…

கவிதை போட்டி

அன்புள்ள நண்பர்களே, கவிதை போட்டிகள் தற்போது எல்லா இடங்களிலும் நடததப்படுகின்றன அதை குறித்து எனக்கு சில கருத்து இருக்கு , அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாம் ஒரு போட்டி மயமான சம…

எனதருமை எதிரியே

ஊமத்து பூ நான் என் மேல் வீசு என்னை பேசவை சாமத்து கோழி நான் சப்திக்க சுவர்கொடு! என்னை கொல் என்னை வெல் என்னிலிருக்கும் என் கவிதை உனக்கு வேல் எதிர்கொள்ள மதி கொள்! நெருப்பு உண்கிற கருப்பு பறவை …

நிறைய பேசலாம்

பேச்சு வருத்தமடைய செய்தது என்றாய் பேசலாம் என்றேன் பேசமறுக்கிறாய் மூச்சில் திணரலென்றால் மூச்சடக்கி என்னபயன்? காட்சிகளும் கற்பனையும் காப்பாத்தாவருமா- நண்பா நிசமா நீ நினைச்சுப்பார் நிலைமாற முய…

சமமற்ற மனிதன்

சமமற்ற மனிதன் வீசப்படும்போது விக்கிரகத்துக்கும் போர்த்தபடும்போது பிணத்துக்கும் வஞ்சணையின்றி வாசமளிக்குதந்த பாசமிகு பூக்கள் ! நேசிக்கும் காதலர்க்கும் விதேசிக்கும் போராளிக்கும் போருக்கும் அமை…

மறுப்பும் தீர்வும

கருத்தை கொல்லலாமா குருத்தை கொல்லலாமா மறுப்பை சொன்னா வெறுப்பை கக்கலாமா சிக்கலான விசயத்தை சிலாகித்து பேசவேணாம் மக்களின் பிரச்சனையை பேச இது தளமல்ல தமிழ் மட்டும் பேசலாம் தகுதி மட்டும் அதுவென்றா…

Load More
That is All