உயிர் விடு தூது
புறாவை தூதுவிட்டால் வாராமல் போய் விடுமோ -வன் நாகத்தை தூதுவிட்டால் வல்லூறு தூக்கிடுமோ மேகத்தை தூதுவிட்டால் காற்றுவந்து கலைத்திடுமோவென்று உள்ளத்தை தூது விட்டேன் உயிரையும் தூதுவிட்டேன் காலையில…
புறாவை தூதுவிட்டால் வாராமல் போய் விடுமோ -வன் நாகத்தை தூதுவிட்டால் வல்லூறு தூக்கிடுமோ மேகத்தை தூதுவிட்டால் காற்றுவந்து கலைத்திடுமோவென்று உள்ளத்தை தூது விட்டேன் உயிரையும் தூதுவிட்டேன் காலையில…
என்னிடம் மட்டும்சொல்! தேன் மட்டும் எடுத்தாயா பூக்களிடம் வண்ணத்தையும் எடுத்தாயா. என்னவளின் கண்களில் இமையாக படபடத்து எனை காட்டி கொடுத்தபின் வண்ணங்களை சிதறடித்து வானவில்லாய் மாறிவிட்டாய். வண்ண…
எனதுஏக்கங்கள் பூத்த இரவுகளில் உனக்காக காத்திருந்தேன் ! பூக்களை பறிக்க நீ வருவாய் என என்னுடன் இருந்தது இரவு ! ஏன் வரவில்லை நீண்டது இரவு நிலவுடன் ஒட்டாது தனியே தொங்கியது மனது! உன்னிடம் அனுப்ப…
பள்ளுபறையென்ற பதினெட்டு சாதிகளை படைத்தவன்தான் யாரோ -விசம் விதைத்தவன் தான் யாரோ. சாதிக்கொரு சங்கம் இருக்குதைய்யா ஊருக்குள்ள சாமிக்கும் சாதிவைச்சு பிரிச்சவனஎன்ன சொல்ல பள்ளுபறையென்ற....…
முத்த கவிதை ஆறு ( என்னை ஆறு தலைப்பில்எழுத சொன்னார்கள்) ஒன்று வாங்கியபின் நாணயமாக திருப்பி கொடுக்க வேண்டும் கடன் மட்டுமல்ல முத்தமும் தான்! -தியாகு இரண்டு இதழ் ஒற்றனை நம்பி ஏமாந்தது மனம் முத…