Showing posts from February, 2006

உனது பயனங்கள்

உனது நினைவுகள் வசந்த கால பூக்களாக காலம் விட்டுசென்றசுவடுகளின் படிமங்கள்மாறிவிட்டபொழுதும் இன்றும்இளமையாக நிராகரிப்பட்ட எனதுகாதலும்-வலியும் பாதையில் பூக்கும்பூக்களையும் பஸ் பயனத்தில்சிரிக்கும…

பாரதி கண்ணம்மா

பூக்கும் பூக்களில் பூஜைக்குறிய பூ-நீ பாடும்பறவைகளில்-பண் பாடும் குயில் -நீ பறக்கும் பூச்சிகளில் பட்டாம் பூச்சி -நீ நினைக்கும் நினவுகளில் காதல் நினைவு -நீ உலக அதிசயங்களில்-உன்னத தாஜ்மகால்- ந…

ஒரு கவிதை

அல்லிவட்டம் முகத்தினால்! புல்லிவட்ட விழியினால்! மகரந்தசேர்க்கைக்கு அழைகிறாள்! தியாகு

திருப்பூர் வாழ்க்கையும்!வாடகை வீடும்!

பனியன் தொழில் சிறந்து விளங்கும் நகரம் திருப்பூர்! திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு! ஆனால் இங்கே குடிக்க தண்ணி விலை குடுத்து வாங்கனும்! வாரம் ஒருமுறை வரும் தண்ணீரை சேமிக்க தெரியாதவன்…

குடிப்பதை நிறுத்து!

குடிப்பதுஎனது குலப்பழக்கம் அல்ல!-ஆனாலும் குடிக்கிறேன் அதை நிறுத்தவா? கவலைகள் மறைகிறது தற்காலிகமாக மணதின் கணம் குறைகிறது சொற்ப்பமாக. குடிக்கிறேன் அதை நிறுத்தவா? கடன் வாங்கி குடிக்கிறேன் கடனை…

வாழ்வின் முக்கிய தேவைஎது

ஒரு கல்லூரி விரிவுரையாளர்! தனது தத்துவ வகுப்பில் இருக்கிறார்மேசையின் மீது சில பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன!. வகுப்பு துவங்குகிறது! ஆசிரியர் அமைதியாக ஒரு காலியான குடுவைய…

காற்றுக்கு ஒரு விண்ணப்பம்!

காற்றே நீ பார்த்து வீசு! காற்று மனிதனுக்கு அவசியம்! -ஆம் காற்றுக்கும் மனிதன் அவசியம். காற்றில்லா உலகில் மனிதன் வாழ முடியாது! மனிதனில்லா உலகில் காற்றுக்குஎன்ன வேலை! யாருக்காக வீசா போகிறாய் க…

Load More
That is All